கடவுள் இருக்கும் இடத்திற்கு
பூ
எடுத்துச் சென்றான்
பக்தன்...
பூ
இருக்கும் இடத்திலேயே
கடவுள் இருப்பதை அறிந்த
ஞானி...
சும்மா இருந்தான்
அகத்தின் ஆழம் ஆழ் கடலை மிஞ்சும்... அந்த ஆழத்திலிருந்து ...
பூ
எடுத்துச் சென்றான்
பக்தன்...
பூ
இருக்கும் இடத்திலேயே
கடவுள் இருப்பதை அறிந்த
ஞானி...
சும்மா இருந்தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக