திங்கள், 4 மார்ச், 2024

சும்மா இரு

 



கடவுள் இருக்கும் இடத்திற்கு 

பூ 

எடுத்துச் சென்றான் 

பக்தன்... 

பூ 

இருக்கும் இடத்திலேயே 

கடவுள் இருப்பதை அறிந்த 

ஞானி... 

சும்மா இருந்தான் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக