அகத்தின் ஆழம் ஆழ் கடலை மிஞ்சும்... அந்த ஆழத்திலிருந்து ...
மறைந்த என் தந்தையின்
நினைவாகவே இருந்தேன் ...
என் குழந்தைகள் வந்து
'அப்பா' என்றென்னை
அழைக்கும் வரை.