சொந்தங்கள் ஒன்று சேர்ந்ததும்
பிரிந்தும்,
அவர்கள் பிரிந்து சென்றதும்
ஒன்று சேர்ந்துமாய்
நிற்கின்றன,
திருமண மண்டப
நாற்காலிகள் !
அகத்தின் ஆழம் ஆழ் கடலை மிஞ்சும்... அந்த ஆழத்திலிருந்து ...
சொந்தங்கள் ஒன்று சேர்ந்ததும்
பிரிந்தும்,
அவர்கள் பிரிந்து சென்றதும்
ஒன்று சேர்ந்துமாய்
நிற்கின்றன,
திருமண மண்டப
நாற்காலிகள் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக