வியாழன், 1 டிசம்பர், 2016

பயமும் சுதந்திரமும்





குளிர் காற்றுக்கு பயந்து 
ஜன்னலை மூடச்சென்றேன் ...

ஏனோ,
பறந்துகொண்டிருந்த பட்டம் 
சிறு நெருடலை 
ஏற்படுத்தியது.

3 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமை அருமை
வித்தியாசமான விசாலமான பார்வை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

அகஆழ் சொன்னது…

நன்றி ரமணி ஐயா!

பெயரில்லா சொன்னது…

அற்புதம் வாழ்த்துக்கள் சார்

கருத்துரையிடுக